×

விழுப்புரத்தில் ரூ.25000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளருக்கு 5 ஆண்டு சிறை

விழுப்புரம்: விழுப்புரத்தில் ரூ.25000 லஞ்சம் வாங்கிய நில அளவையாளருக்கு 5 ஆண்டு சிறை விதித்து ஊழல் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சர்வேயர் சுப்ரமணியத்துக்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையுடன், ரூ.6000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரியா தீர்ப்பளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : landlord , 5 year,imprisonment, landlord,purchased,bribe
× RELATED ஜமீன்தார் வழங்கிய இடம் தனிநபருக்கு...