சென்னை: சென்னை அண்ணா சாலையில் ரூ.75 லட்சம் மதிப்பிலான தங்க, வைர நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பிரபல நகைக்கடையில் இருந்து உரிய ஆவணங்கள் இன்றி தங்க, வைர நகைகள் காரில் எடுத்து வந்ததால் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி