×

சென்னை அடையாறு இந்திரா நகரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.50 லட்சம் பறிமுதல்

சென்னை: சென்னை அடையாறு இந்திரா நகரில் பறக்கும் படை நடத்திய சோதனையில் ரூ.50 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட பணத்தினை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Adiyar ,inspection ,Chennai , Election, flying force, confiscation
× RELATED சென்னை மெட்ரோ பணி காரணமாக 2...