×

கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கு எதிரான வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி

சென்னை: கிறிஸ்தவ பள்ளிகளில் வாக்குச்சாவடிகளை அமைப்பதற்கு எதிரான வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. பெரிய வியாழன் உள்ளிட்ட பண்டிகையால் வழிபாடு பாதிக்கப்படும்; பக்தர்களுக்கு சிரமம் ஏற்படும் என கிறிஸ்தவ அமைப்புகள் வழக்கு தொடர்ந்திருந்தன. தேர்தல் நாளன்று கிறிஸ்தவ பள்ளிகளை தேர்தல் ஆணையம் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்வதால் இடையூறு என்று மனுதாரர் மனுவில் குறிப்பிட்டிருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : polling stations ,schools ,Christian ,Chennai High Court , Christian School, Polling, Chennai High Court
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...