×

சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு: 4 பேரும் விடுதலை

பெங்களூரு; சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சாமியார் அசீமானந்த் உள்பட 4 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகேஷ் சர்மா, கமல் சவுகான், ராஜீந்தர் சவுத்ரி ஆகியோரை என்.ஐ.ஏ. நீதிமன்றம் விடுவித்தது. 2007ல் பிப்.18ல் பானிபட் அருகே சம்ஜௌதா விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 68பேர் உயிரிழந்தனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Samjhauta , The Samjhauta train blast and 4 were released
× RELATED இந்தியா - பாக்.கில் மீண்டும் சம்ஜோதா சேவை துவக்கம்