×

ஆத்தூர் பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.30 லட்சம் கொள்ளை

சேலம் : ஆத்தூர் பகுதியில் கிழங்கு புரோக்கர் அலுவலகத்தில் இருந்த நபர்களிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3.30 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அலுவலகத்தில் ஊழியர்களை கயிற்றால் கட்டிப் போட்டு ரூ.3.30 லட்சம் பணம் கொள்ளை போயுள்ள சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : robbery ,area ,Attur , Athur, broker, knife, robbery
× RELATED நெஞ்சை பதற வைக்கும் காட்சிகள் ஆத்தூர்...