சென்னை : 21 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ள நிலையில் , 18க்கு அறிவித்திருப்பது ஆணையத்தின் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு அப்பாற்பட்டு தேர்தல் ஆணையம் செயல்பட வேண்டும் என்று அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலினை சந்தித்த பிறகு இவ்வாறு கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி