×

திருச்சி அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை

திருச்சி : திருச்சி செந்தண்ணீர்புரத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். பாலு என்பவர் மனைவி மற்றும் மகளுடன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கடும் துர்நாற்றம் வீசிய நிலையில் வீட்டை உடைத்து 3 சடலங்களை போலீசார் மீட்டனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Trichy , Three members , family , killed near Trichy
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...