பொள்ளாச்சி : பொள்ளாச்சி பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழக அரசு உரிய முறையில் விசாரணை நடத்த கோரியும் குற்றவாளிகளை தண்டிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றம் அருகே வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி