நீதிமன்றத்தில் வழக்கு இருந்தாலும் இடைத்தேர்தல் நடத்தலாம் என திமுக எம்.பி. திருச்சி சிவா கூறியுள்ளார். வழக்கு நிலுவையில் இருந்த நிலையிலும் கொளத்தூர் உள்ளிட்ட தொகுதிகளுக்கு தேர்தல் நடந்துள்ளது எனவும் சிவா சுட்டிக்காட்டியுள்ளார். டிஜிபி ராஜேந்திரன் உள்பட 10 காவல்த்துறை உயர் அதிகாரிகளையும் மாற்றவும் மற்றும் 3 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தக்கோரியும் ஆணையத்திடம் மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி