×

நாகை கோயிலில் பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை!: மனித மிருகங்களுக்கு போலீசார் வலை..!!

நாகை: நாகை மாவட்டம் வெளிபாளையம் காமராஜர் காலனியில் உள்ள கோயிலில் பெண் தொழிலாளி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளார். இளைஞர்கள் சிலர் பெண்ணை வழிமறித்து தாக்கி கோயிலுக்கு அழைத்து சென்று பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர். வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட அரசு தலைமை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது….

The post நாகை கோயிலில் பெண் தொழிலாளி கூட்டு பாலியல் வன்கொடுமை!: மனித மிருகங்களுக்கு போலீசார் வலை..!! appeared first on Dinakaran.

Tags : Nagai ,Kamarajar Colony, Nagai District Valipalayam ,Nagai Temple ,
× RELATED நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கார் மோதியதில் 2 பேர் உயிரிழப்பு