×

காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

காஷ்மீர்: காஷ்மீர் புல்வாமா பகுதியில் பாதுகாப்பு படையினர் மற்றும் தீவிரவாதிகளுக்கு இடையே கடும் துப்பாக்கிச்சண்டை நடத்தப்பட்டது. துப்பாக்கி சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்நிலையில் தீவிரவாதிகளிடம் இருந்து 2 AK-47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. கொல்லப்பட்ட தீவிரவாதிகளில் 2 பேர் உடல் அடையாளம் கண்டெடுக்கப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : militants ,gun battle ,security forces ,area ,Kashmir Pulwama , Two militants,shot dead, gun battle ,militants ,Pulwama area
× RELATED சிரியாவில் தீவிரவாதிகள் தாக்குதலில் 22 பேர் பலி