×

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பெண் நிர்வாகியிடமிருந்து பணம் பறிமுதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பெண் நிர்வாகி கவிதா என்பவரிடமிருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை அதிகாரிகளிடம் சிக்கிய அதிமுக நிர்வாகியிடம் ரூ.3.5 லட்சம் ரொக்க பணம், பூத்சிலிப்புகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது….

The post விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பணப்பட்டுவாடா செய்ததாக அதிமுக பெண் நிர்வாகியிடமிருந்து பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Virudunagar district ,Srievilliputtur ,Virudunagar ,Kavita ,Virudhunagar District ,
× RELATED விருதுநகர் குவாரி விபத்தில்...