×

பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தாமதமின்றி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: திருமாவளவன் பேட்டி

சென்னை: பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தாமதமின்றி ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னை, மதுரை, நெல்லை, கோவை உள்பட 8 இடங்களில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பங்கேற்ற பின் விசிக தலைவர் திருமாவளவன் பேட்டியளித்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Governor ,interview ,Thirumavalavan ,Perarivalan , Periyavalan, Governor, Action, Thirumavalavan
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...