- அஇஅதிமுக
- திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதி
- திருச்சி
- திருச்செந்துறை
- ஸ்ரீரங்கம் தொகுதி
- வாசுகி கபிலன்
- ஸ்ரீரங்கம்
- திருச்சி
திருச்சி: திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருச்செந்துறையில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக ஆதரவாளரான வாசுகி கபிலனிடம் இருந்து ரூபாய் 1.10 லட்சம் பணத்தை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ஸ்ரீரங்கம் தொகுதி அதிமுக வேட்பாளர் கு.ப.கிருஷ்ணன் சார்பில் பணப்பட்டுவாடா செய்ய இருந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. …
The post திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் வாக்காளர்களுக்கு கொடுக்க இருந்த ரூ.1.10 லட்சம் பறிமுதல்..!! appeared first on Dinakaran.