×

நிர்மலாதேவியை நீதிமன்றமே முன்வந்து ஏன் ஜாமினில் விடுவிக்க கூடாது?..... ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: நிர்மலாதேவியை நீதிமன்றமே முன்வந்து ஏன் ஜாமினில் விடுவிக்க கூடாது என தமிழக அரசு வழக்கறிஞரிடம் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவி கடந்த ஓராண்டாக சிறைவாசம் அனுபவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : courts ,Nirmaladevi , Nirmaladevi, Jamine, Horticulture Branch
× RELATED வழக்கில் இரு நீதிமன்றங்களால்...