×

வானில் இருந்து ஜெயலலிதா நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார்: ஓபிஎஸ்

சென்னை: வானில் இருந்து ஜெயலலிதா நம்மை கூர்ந்து கவனித்து வருகிறார் என துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். தமது பிறந்த நாளின் போது ஏழை எளிய மக்களுக்கு அதிமுகவினர் வழங்கும் நலத்திட்ட உதவிகளை கவனித்து வருகிறார் ஜெயலலிதா என்றும் துணை முதல்வர் ஓபிஎஸ் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Jayalalithaa ,sky ,OBS , Jayalalithaa, OPS
× RELATED வானகரம் அப்போலோ மருத்துவமனையில்...