×

அபிநந்தன் தாயகம் திரும்பியதில் இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமை : புதுவை முதல்வர்

புதுவை: பாகிஸ்தான் வசம் சிக்கிய சென்னை விமானி தாயகம் திரும்பியதில் இந்தியனாகவும், தமிழனாகவும் பெருமைகொள்வதாக புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி கூறியுள்ளார். அபிநந்தனின் வீரம் பாராட்டிற்குரியது என கூறியுள்ள அவர், கோடிக்கணக்கான இந்தியர்களின் பிரார்த்தனை அபிநந்தனுடன் உள்ளதாக கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abhinandan ,homeland ,Chief Minister ,Indian , Puducherry Chief Minister Narayanasamy, Abhinanthan
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...