×

பால் கலப்படம் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பால் கலப்படம் பற்றி மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் சூரிய பிரகாசம் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்கள், காவல் கண்காணிப்பாளர்கள் 2 மாதத்திற்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் பாலில் கலப்படம் உள்ளதா என்று உணவு பாதுக்காப்பு ஆணையருக்கு அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : High Court ,District Collectors , Milk contamination,district collectors,action,high court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...