×

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன்மாதேவி கிராமத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற 3 அரசு பேருந்துகள் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சேதம் செய்துள்ளனர். மேலும் எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Ulundurpet ,Kallakurichi , Glass breakage,government buses, Kallakurichi, Ulundurpet
× RELATED உரிய பாதுகாப்பின்றி எடுத்து...