×

டிஜிபிக்கள் நியமனம் தொடர்பான தமிழக அரசு வழக்கை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

டெல்லி : டிஜிபிக்கள் நியமனம் தொடர்பாக கடந்த 2018ம் ஆண்டு விதிமுறைகள் வகுத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த விதிமுறைகளை தளர்த்த கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்து. இந்நிலையில் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க கோரிய தமிழக அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்துள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Supreme Court ,Tamil Nadu Government , Engineering student enrollment, Vice-Chancellor Surappa, Supreme Court
× RELATED விவிபேட் எந்திரத்தில் பதிவாகும்...