வாஷிங்டன்: பயங்கரவாத அமைப்புகள் மீது பாகிஸ்தான் கட்டாயம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. பாகிஸ்தான் மண்ணில் பயங்கரவாத முகாம்கள் செயல்படுவது உறுதியான நிலையில் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் இருந்த பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியதையடுத்து அமெரிக்கா பாகிஸ்தானை எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி