×

பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா நாளை ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

டெல்லி : பண மோசடி வழக்கில் ராபர்ட் வதேரா அமலாக்கத்துறை முன் நாளை ஆஜராக டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பிரிட்டன் தலைநகர் லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பிலான சொத்து ஒன்றை வாங்கிய ராபர்ட் வதேரா, மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை கள்ளத்தனமான பணப்பரிமாற்றம் மூலம் செலுத்தியதாக மத்திய பொருளாதார அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் வளாகத்தில் உள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi Patiala Court ,Robert Vadra , Cash fraud, Robert Vadra, Patiala Court, Delhi
× RELATED நாடாளுமன்ற அத்துமீறல் வழக்கில்...