×

நக்கீரன் கோபால் கைதானபோது தர்ணாவில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு : வைகோவிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கல்

சென்னை : 2018ல் நக்கீரன் கோபால் கைதானபோது தர்ணாவில் ஈடுபட்டது தொடர்பான மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆஜராகினார். சிந்தாதரிப்பேட்டை போலீசார் தொடர்ந்த வழக்கு தொடர்பாக வைகோ எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இதையடுத்து வைகோவிடம் குற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டதை அடுத்து வழக்கு மார்ச் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Nakheeran Gopal ,Dhana , Nakheeran Gopal, Vaiko, Chargesheet, copy
× RELATED தெய்வச்செயல்