×

ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை

ஜார்க்கண்ட் : ஜார்க்கண்ட் மாநிலம் கும்லாவில் பாதுகாப்பு படையினரால் 2 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொலை செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து இரண்டு AK-47 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தற்கொலைப் படை தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். அதனை தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Maoists ,Jharkhand , 2 Maoists ,killed , Jharkhand
× RELATED வயநாடு தொகுதி மக்களை...