×

சென்னையிலிருந்து துபாய்க்கு கடத்த முயன்ற அமெரிக்க டாலர், மற்றும் வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை: சென்னையிலிருந்து துபாய்க்கு விமானத்தில் கடத்த முயன்ற 13.5 லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர், மற்றும் வெளிநாட்டு பணம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடத்த முயன்றவர்களை கைது செய்து புலணாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : US ,Dubai ,Chennai , US dollar ,kidnap ,Chennai , Dubai, foreign money seizure
× RELATED கனமழையால் ஐக்கிய அரபு அமீரகத்தில்...