×

ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு என கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டு: நாராயணசாமி பேட்டி

புதுச்சேரி: ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்களுக்கு இடையூறு என கிரண்பேடி பொய்யான குற்றச்சாட்டுகளை கூறுவதாக புதுச்சேரி: முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகைக்கு உள்ளேயே அல்லது அலுவலகத்திலேயே போராடவில்லை; யார் வேண்டுமானாலும் செல்லலாம் எனவும் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gurayan ,Governor ,interview ,Narayanasamy ,mansion , Governor's House, Scandal, False Accusation, Narayanasamy
× RELATED பல மாதங்களாக கிடப்பில் போட்டிருந்த 5...