புதுச்சேரி : புதுச்சேரியில் ஆளுநர் கிரண் பேடியை கண்டித்து 3வது நாளாக முதலமைச்சர் நாராயணசாமியை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், புதுச்சேரி ஆளுநர் மாளிகை முன்பு தர்ணாவில் ஈடுபட்டு வரும் நாராயணசாமியை நேரில் சந்தித்து தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆதரவு தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி