×

தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு அணுசரணையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும்: வைகோ

சென்னை: தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு அணுசரணையாக இல்லாமல் நடுநிலையோடு செயல்பட வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். நடுநிலையுடன் செயல்படும்போது ஆணையத்தின் நம்பகத்தன்மை, ஜனநாயம் பாதுகாக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மேலும், 21 பேரவை தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுக்குப்பின் நடத்தலாமென்று ஆணையத்துக்கு அழுத்தம் என தெரிகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Election Commission ,party ,Vaiko , Election Commission, ruling party, by-election, Vaiko
× RELATED காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன...