தஞ்சை: தஞ்சை திருபுவனம் ராமலிங்கம் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி