×

லஞ்சம் கேட்ட புகாரில் தலைமை காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

ராமநாதபுரம்: கடலாடியில் லஞ்சம் கேட்ட புகாரில் தலைமை காவலர் முருகானந்தம் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.  கணவரை இழந்த பெண்ணுக்கு தடையில்லா சான்று வழங்க ரூ.1,000 லஞ்சம் கேட்ட புகாரில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chief Defender ,Armed Forces , Bribery, Chief Defender, Armed Forces, Change
× RELATED அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!