×

அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!!

அரியலூர்: பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் லெனின்குமார் (28) உயிரிழந்தார். பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது மாரடைப்பால் உயிரிழந்தார்.

The post அரியலூரில் பணியின்போது மாரடைப்பு ஏற்பட்டு ஆயுதப்படை காவலர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Armed forces ,Ariyalur ,Leninkumar ,Forces ,
× RELATED அரியலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில்...