×

3 மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி கதவணைக்கு அருகே புதிய பாலங்கள்... அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி

கரூர்: கரூர், திருச்சி, நாமக்கல் மாவட்டங்களை இணைக்கும் வகையில் காவிரி கதவணைக்கு அருகே 3 புதிய பாலங்கள் அமைக்கப்பட உள்ளது என்று கரூரில் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கூறியுள்ளார். காவிரி கதவணைக்கு அருகே 3 கிளை வாய்க்காலில் ரூ.6.66 கோடி மதிப்பீட்டில் 3 புதிய பாலங்கள் கட்டப்படுகின்றன. மேலும் மாயனூரில் ரயில்வே மேம்பாலம் அமைக்க போதிய இடவசதி இல்லை என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : bridges ,districts ,Kaviri Kattavani ,Wijepabaskar , 3 new bridges , Kaveri Kattavana , Minister Vijayapaskar interviewed
× RELATED தமிழ்நாட்டில் இன்று 15 மாவட்டங்களில்...