×

சூதாட்ட பணத்தை பதுக்கிய கிண்டி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

சென்னை: சூதாட்ட பணத்தை பதுக்கிக்கொண்ட சென்னை கிண்டி சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆய்வாளர் என்.எஸ்.குமாரை ஆயுத படைக்கு மாற்றி சென்னை காவல் ஆணையர் விஸ்வநாதன் உத்தரவிட்டுள்ளார். நட்சத்திர விடுதியில் சோதனை நடத்தியபோது கிடைத்த பணத்தை என்.எஸ்.குமார் பதுக்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Gambling law enforcement analyst , Chennai Gandy, inspector ,Armed Forces
× RELATED ₹621 கோடி மதிப்பீட்டில், 3...