×

சின்னதம்பி யானையை வனத்திற்குள் விரட்ட முயற்சிக்கவில்லை : வனத்துறை அதிகாரிகள் தகவல்

உடுமலை: உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் சின்னதம்பி யானை தற்போது சுற்றித்திரிகிறது. இது குறித்து பேசிய வனத்துறை அதிகாரிகள் தற்போது சின்னதம்பி யானை குடியிருப்பு பகுதிக்குள் இருப்பதால் விரட்ட முயற்சி செய்யவில்லை. எனவே சின்னதம்பி அதுவாக வனப்பகுதியை நோக்கி சென்றால் அனுப்ப முயற்சி செய்வோம் என கூறினர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnatambi ,Forest officials ,forest , Chinnathambi elephant, forest officials
× RELATED பழநி வனப்பகுதி எல்லைகளில் யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு