ஆந்திரா: திருப்பதி கோவிந்தராஜா சுவாமி கோவிலில் 3 கிரீடங்களை திருடியவரின் புகைப்படம் வெளியிடப்பட்டது. சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு இளைஞர் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி