×

சின்னத்தம்பி யானை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்தது

உடுமலை : சின்னத்தம்பி யானை வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்தது. ரேடார் உதவி மூலம் யானையை வனத்துறையினர் தேடி வருகின்றனர். முன்னதாக உடுமலை பகுதிக்குள் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி சுற்றித்திரிந்ததால் அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை மயங்கி விழுந்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த சின்னத்தம்பி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பித்தது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chinnathampi ,forest department , Chinnathampi elephant escaped , forest department
× RELATED வெள்ளியங்கிரி மலைக்குச் செல்லும்...