×

விவசாயிகள் பயன்படும் வகையில் திருச்சி என்.ஐ.டி. பொறியியல் மாணவர்கள் சூரியஒளி மின்னழுத்த குளிர் சேமிப்பகம் கண்டுபிடிப்பு

திருச்சி: திருச்சி என்.ஐ.டி. பொறியியல் மாணவர்கள் சூரியஒளி மின்னழுத்த குளிர் சேமிப்பகத்தை கண்டுபிடித்துள்ளனர். குறிப்பிட்ட வெப்பநிலையில் காய்கறிகள், பழங்களை ஒருவாரம் வரை கெடாமல் சேமிப்பகத்தில் பாதுகாக்க முடியும். விவசாயிகள் பயன்படும் வகையில் சேமிப்பகத்தை என்.ஐ.டி. மாணவர்கள் வடிவமைத்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Engineering Students , Trichy,NIT,students,Solar Water Voltage Cold Storage,Discovery,Engineering Students
× RELATED பொறியியல் மாணவர்களுக்கான அனைத்து...