×

டெல்லியில் வாட்டிவரும் கடும் குளிர்: இரவு முகாம்களில் மக்கள் தஞ்சம்

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடும் குளிர் வாட்டி வருகிறது. குளிர் தீவிரமடைந்து வருவதால் சாலையோரங்களில் வசிக்கும் மக்கள் ராம்லீலா மைதானத்திற்கு அருகே இரவு முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Delhi ,night shelters , Heavy cold,Delhi,People,night shelters,asylum
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...