நாமக்கல்: நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் மின்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு மேற்கொண்டு வருகிறார். ஜன.27-ல் ஆஞ்சநேயர் கோயிலில் 15 அடி உயரத்திலிருந்து தவறிவிழுந்து பட்டாச்சாரியர் உயிரிழந்தது குறித்து ஆய்வு நடத்தி வருகிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி