×

20 மலைவாழ் பள்ளிகளை நபார்டு வங்கி நிதியுதவியுடன் சீரமைக்க ரூ 12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடு

சென்னை : தமிழகம் முழுவதும் உள்ள 20 மலைவாழ் பள்ளிகளை நபார்டு வங்கி நிதியுதவியுடன் சீரமைக்க ரூ 12 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. வேலூர், பொள்ளாச்சியில் வனத்துறையின் கீழ் இயங்கும் பழங்குடியினர் பள்ளிகள் உள்கட்டமைப்பை மேம்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : schools ,NABARD , Tamilnadu, NABARD, Banking, Finance, Govt, Issue
× RELATED நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக...