×

திருப்பதி அருகே வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1 கோடி மதிப்பிலான செம்மரங்கள் பறிமுதல்

திருப்பதி: புத்தூர் அடுத்த முள்ளகோண வனப்பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த செம்மரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு ரூ.1 கோடி இருக்கும் என ஆந்திர போலீசார் தெரிவித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : crooks ,forest ,Tirupati , Tirupati, redwood seized
× RELATED கோவை அருகே வனப்பகுதியில் ஓடையில்...