×

நாமக்கல் அருகே இரிடியம் இருப்பதாக கூறி தொழிலதிபரை கடத்தியதாக 5 பேர் கைது

நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் திருசெங்கோடு அருகே இரிடியம் இருப்பதாக கூறி தொழிலதிபரை கடத்தியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரகசியமாக கிடைத்த தகவலின் பேரில் கடத்தல் கும்பலை தனிப்படை போலீசார் சினிமா பாணியில்  துரத்தி சென்று பிடித்தனர். 2 பெண்கள் உட்பட 5 பேரை கைது செய்து ரகசிய இடத்தில வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : businessman ,Namakkal ,Iridium , arrested,hijacking,businessman,Iridium,Namakkal
× RELATED நாமக்கல் அருகே பைக் மீது டிப்பர் லாரி மோதி கல்லூரி மாணவி உயிரிழப்பு..!!