திருவள்ளூர் : திருவள்ளூரில் காத்திருப்பு போராட்டம் நடத்திய ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 150 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் போராட்டத்தை தடுக்க திருவள்ளூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி