×

அரசு ஊழியர்கள், ஆசியர்கள் போராட்டம் தொடரும்: ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பு

சென்னை: அரசு ஊழியர்கள், ஆசியர்கள் போராட்டம் தொடரும் என ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ் அறிவித்துள்ளார். சென்னையில் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் குழுவினர் ஆலோசனைக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜாக்டோ- ஜியோவில் உள்ள 23 அமைப்புகளும் போராட்டத்தை நிச்சியம் தொடரும் என தெரிவித்தார். உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வரும் 28ம் தேதி எங்களது நிலைப்பாட்டை தெரிவிப்போம் என கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Government employees ,Asians ,State Coordinator , Jacotto-Geo, Struggle, Continuing, State Coordinator
× RELATED குடிநீர் விநியோகம்: ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இன்று ஆலோசனை