×

ஆலங்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்ததாக வழக்கறிஞர் கைது: ரூ.88,000 பறிமுதல்

ஆலங்குளம்: ஆலங்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்ததாக வழக்கறிஞர் ஒருவர் பிடிப்பட்டார். பணப்பட்டுவாடா செய்ததாக பிடிப்பட்ட வழக்கறிஞரிடம் ரூ.88,000 பறிமுதல் செய்யப்பட்டது. நல்லூர் கிராமத்தில் வீடு வீடாக பணம் கொடுக்கும் போது ராமரை பிடித்து பொதுமக்கள் போலீசில் ஒப்படைத்தனர். …

The post ஆலங்குளத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக பணப்பட்டுவாடா செய்ததாக வழக்கறிஞர் கைது: ரூ.88,000 பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Alangulam ,Dinakaran ,
× RELATED பெட்ரோல் பங்க் ஊழியரை மிரட்டிய 2 பேர் கைது