×

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 33 மாடுபிடி வீரர்கள் படுகாயம்

மதுரை: அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் இதுவரை 33 மாடுபிடி வீரர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியின் 6-வது சுற்று நிறைவடைந்தது. 6-வது சுற்றின் முடிவில் இதுவரை 508 காளைகள் அவிழ்த்து விடப்பட்டுள்ளன.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : match ,Alanganallur Jallikattu ,wrestlers ,deaths , Pongal Festival, Jallikattu, Alanganallur Jallikattu, Madupadi Players, Bulls
× RELATED வங்கதேச பெண்களுக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி