மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் வாடிவாசல் அருகே உள்ள வீட்டின் அருகில் கூட்ட நெரிசல் காரணமாக பார்வையாளர் ஒருவர் படுகாயம் அடைந்தார். படுகாயமடைந்த பார்வையாளர் அரசு மருத்துவமனைக்கு அம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி