கன்னியாகுமரி: கோடநாடு விவகாரத்தில் ஏதோ மர்மம் இருக்கிறது. இந்த விவகாரம் இப்போது வெளிவர வேண்டிய அவசியம் என்ன என்று பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். கோடநாடு விவகாரத்தின் பின்னணியில் அரசியல் உள்நோக்கம் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே பின்னணியில் உள்ளது யார் என தமிழக அரசு கண்டுபிடிக்க வேண்டும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி