×

தென்காசி அருகே கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சி

திருநெல்வேலி: நெல்லை மாவட்டம் தென்காசி அருகே கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர். காவலாளிகள் உரிய நேரத்தில் சென்றதால் திருடர்கள் தப்பியோடினர். இந்த கொள்ளை முயற்சியில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : climber ,Kollapavoor ,Narasimha temple ,Tenkasi , Attempted,robbery,Narasimha temple,Tenkasi,broken,lock
× RELATED சித்திரை மாத பிரமோற்சவ தோரோட்டம்...